ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் வகையிலான, ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.










