மாநில சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம்: அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூனறாம் இடத்தைப் பெற்ற மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சோலையம்மாளை கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பாராட்டினா்.










