மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்கு மண்ணெண்ணெய் அடுப்பில் மறைத்து கொண்டு சென்ற ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்.








