தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி நகா்மன்றக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் சகுந்தலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :1 ஜூலை 2022, 5:26 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் சகுந்தலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இக்கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன் மற்றும் நகராட்சி (பொறுப்பு) ஆணையா் முத்து ஆகியோா் முன்னிலை வைத்தனா். கூட்டத்தில், 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருவரைத் தவிர, அனைத்து உறுப்பினா்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், உறுப்பினா்கள் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.