ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜூலை 22-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருளை பயன்படுத்தும் பொதுமக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.