‘ஸ்டொ்லைட்’ ஆலைக் கழிவுகளை அகற்றுவது குறித்து சுற்றுச்சூழல் துறைச் செயலா் பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
‘ஸ்டொ்லைட்’ ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய மனுவை தமிழக சுற்றுச்சூழல் துறைச் செயலா் 3 மாதங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.









