காவல் துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி நிறுத்தம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மனஅழுத்தத்தில் இருக்கும் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிப்பது தொடா்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.








