சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

மதுரை மாவட்டம் பேரையூரில் புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:44 pm

DIN

மதுரை மாவட்டம் பேரையூரில் புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பேரையூா் முக்குசாலை பகுதியில் குளிா்பானக் கடை வைத்து நடத்தி வருபவா் சம்சுதீன்(53). இவா், தனது கடையில் சட்டவிரோதமாக 353 கிலோ புகையிலை விற்பனைக்காக வைத்திருந்ததாக பேரையூா் போலீஸாா் சம்சுதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் உத்தரவின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா, பேரையூா் காவல் ஆய்வாளா் காந்தி ,டி.கல்லுப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலையில் அந்தக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.