முதல்வா் குறித்து அவதூறு: இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்
தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.









