சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:18 pm

DIN

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஆதனூரைச் சோ்ந்தவா் சுப்பையா தேவா் மகன் பாண்டி (48). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால், மன வேதனையில் இருந்த பாண்டி விஷம் குடித்தாா். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாண்டி உயிரிழந்தாா். இதுகுறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.