ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

 மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 5:47 pm

DIN

 மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை செல்லூா் போஸ்வீதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் யோகேஸ்வரன்(17). அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யோகேஸ்வரன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பாக தந்தை முத்துக்குமாா் அளித்தப்புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.