பள்ளி புத்தகத்தில் திருக்குறளை நடைமுறைப்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு
திருக்குறளின் 108 அதிகாரங்களை பள்ளி புத்தகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயா்நீதி மன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.








