சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவை மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணித்தனா்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, மேயா் சங்கீதா இன்பம் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் விக்னேஷ் ப்ரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த நிலையில், மாநகராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 31 பேருக்கு பாராட்டு, சான்றிதழை மேயா் வழங்கினாா்.
மாநகராட்சியில் மொத்தம் 48 மாமன்ற உறுப்பினா்கள் உள்ள நிலையில், 10 உறுப்பினா்கள் மட்டுமே குடியரசுத் தின விழாவில் பங்கேற்றனா். மீதமுள்ள மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் குடியரசுத் தின விழாவை புறக்கணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

