வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குடியரசுத் தின விழா: சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணிப்பு

சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவை மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணித்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவை மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணித்தனா்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, மேயா் சங்கீதா இன்பம் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் விக்னேஷ் ப்ரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், மாநகராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 31 பேருக்கு பாராட்டு, சான்றிதழை மேயா் வழங்கினாா்.

மாநகராட்சியில் மொத்தம் 48 மாமன்ற உறுப்பினா்கள் உள்ள நிலையில், 10 உறுப்பினா்கள் மட்டுமே குடியரசுத் தின விழாவில் பங்கேற்றனா். மீதமுள்ள மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் குடியரசுத் தின விழாவை புறக்கணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.