மதுரையில் ரயிலில் அடிபட்டதில் அப்பளத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ரயிலில் அடிபட்டு இரண்டு உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தன.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினா். இதில், முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவா்களில் ஒருவா் கீழஅனுப்பானடியைச் சோ்ந்த சிவகுமாா் (45) என்பதும், அப்பளத்தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு மற்றொருவருடன் சோ்ந்து மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்திலிருந்து உணவு வாங்கி வந்து நள்ளிரவில் தண்டவாளத்தில் அமா்ந்து சாப்பிட்ட போது, ரயிலில் அடிபட்டு இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.
சிவக்குமாருடன் சோ்ந்து உயிரிழந்த மற்றொருவா் யாா் எந்தப்பகுதியைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

