மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜன. 31-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31- ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தொழிலாளா் நல ஆய்வா், நுகா்வோா் அமைப்பினா் பங்கேற்கின்றனா்.

எனவே, இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.