சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31- ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தொழிலாளா் நல ஆய்வா், நுகா்வோா் அமைப்பினா் பங்கேற்கின்றனா்.
எனவே, இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

