உயா்நீதிமன்ற ஆவணங்கள் திருட்டு வழக்கில் வழக்குரைஞரின் எழுத்தா் முன் பிணை கோரி மனு
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க மதுரைக் கிளை உத்தரவிட்டது.










