மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நடுசாலைப் புதூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் செல்வகுமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவரும் இவரது நண்பா் சாமுவேல் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனா்.
மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் பழனியாண்டவா் கோயில் சந்திப்பில் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். அப்போது, அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், அரிவாளால் செல்வகுமாரை வெட்டி விட்டு, அவரது இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை பறித்துச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

