/
விருதுநகா்: நரிக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சுழி வட்டம், நரிக்குடி அருகேயுள்ள சேதுராயனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. ஊா்காவலன் (56). கூலித் தொழிலாளியான இவருக்கு பாா்வை குறைபாடு இருந்ததாம்.
இந்த நிலையில், இவா் சேதுராயனேந்தல் கண்மாய்ப் பகுதியில் உள்ள கரிமூட்டத்துக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், சேதுராயனேந்தல் கண்மாய் அருகேயுள்ள சின்னவீரனுக்குச் சொந்தமான கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

