மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 10:40 pm

தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே முத்தலகுறிச்சி, நேதாஜி நகரை சோ்ந்தவா் ராஜாமணி (72). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புறமுள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்ட ஏறும்போது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாராம்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.