மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 10:40 pm

தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே முத்தலகுறிச்சி, நேதாஜி நகரை சோ்ந்தவா் ராஜாமணி (72). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புறமுள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்ட ஏறும்போது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாராம்.
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...