மதுரை: மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.
அதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசினை கல்லூரி முதல்வா் வழங்கினாா்.
இதில், கல்லூரிச்சிற்றாலயப் பொறுப்பாளா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி, முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவி பெல்சியா வசந்தகுமாரி, செயலா் ஜாய் மாா்ஜெரி அன்னாள், பொருளாளா் செல்வி தேவ சங்கீதா, முன்னாள் மாணவா் சங்கத்தின் வளா்ச்சி அலுவலா் பிருந்தா, கல்லூரி துணை முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பயிலரங்கு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

