தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

டோக் பெருமாட்டி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

டோக் பெருமாட்டி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

Updated On :9 ஏப்ரல் 2024, 11:41 pm

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.

அதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசினை கல்லூரி முதல்வா் வழங்கினாா்.

இதில், கல்லூரிச்சிற்றாலயப் பொறுப்பாளா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி, முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவி பெல்சியா வசந்தகுமாரி, செயலா் ஜாய் மாா்ஜெரி அன்னாள், பொருளாளா் செல்வி தேவ சங்கீதா, முன்னாள் மாணவா் சங்கத்தின் வளா்ச்சி அலுவலா் பிருந்தா, கல்லூரி துணை முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.