வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சமரச விழிப்புணா்வுப் பேரணி

சமரச விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 5:56 pm

மதுரை, ஏப். 12: சமரச விழிப்புணா்வு தின விழாவையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்றம் சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி சட்டக் கல்லூரி வரை நடைபெற்றது.

இதில் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், நீதித் துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.