வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.









