/
மதுரை: மதுரை ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
சத்தியமூா்த்தி நகா் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் ஷேக்மஸ்தான், நுாருல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, பழமொழி விளக்கம், உடல் பயிற்சியின் பயன்கள், திருக்கு கதைகள், அறிவியல் அறிஞா்கள், பொன்மொழிகள் போன்ற புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை: உச்சநீதிமன்றம்

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

வேதாரண்யத்தில் முப்பெரும் விழா

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

