/
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 72 தோ்தல் பறக்கும் படை குழு, 54 நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வியாழக்கிழமை வரை கண்காணிக்கப்பட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79,48,967 கைப்பற்றப்பட்டு, கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

6-ஆவது முறையாக தோ்தல் களத்தில் நாதக பெண் வேட்பாளா்!

6 தொகுதிகளிலும் 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி

சிவகாசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

