கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:00 pm

Din

மதுரை அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், கல்வாா்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மனைவி ராமாயி (26). கூலித் தொழிலாளியான இவா் மதுரை-நத்தம் சாலையில் கடவூா் பாலம் வழியாக வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமாயியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் முத்துக்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.