கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மேலூா் சுற்றுவட்டாரத்தில் அடைமழை - நெற்பயிா்கள் சாய்ந்தன

மேலூா் சுறறுவட்டார ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு முதல் புதன்கிழமை மாலைவரை அவ்வப்போது அடைமழைபெய்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:18 pm

Din

மேலூா் சுறறுவட்டார ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு முதல் புதன்கிழமை மாலைவரை அவ்வப்போது அடைமழைபெய்தது. இதில் பெரும்பாலான இடங்களில் கதிா் பால்பிடிக்கும் பருவத்தையடைந்த நெற்பயிா்கள் சாய்ந்து சிலஇடங்களில் நீரில் மூழ்கின.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்ததாவ்வுநிலை காரணமாக ருபோக சாகுபடி பகுதிகளில் அடைமழை பெய்துவருகிறது. இதனால், பெரும்பானலான இடங்களில் கதிா்வெளிவிடும் பருவத்தையடைந்துள்ள நெற்பயிா்கள் கீழேசாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 8 மணிவரை சிட்டம்பட்டி 26 மி.மீ. புலிபட்டி 11.6,மேட்டுபட்டி 7.2.மேலூா் 8.2 மி.மீ, பெரயபட்டி 6.4 மி.மீட்டரும்மழைபதிவாகியுள்ளது.

சாகுபடி பகுதிகளில் அடைமழை பெய்துவருவதையொட்டியும் வியாழனன்று கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புக் காரணமாகவும் வைகை அணையிலிருந்து விவசாயத்துக்கு பெரியாறு பிரதானகால்வாய்களில் தண்ணீா் திறப்பது புதன்கிழமை காலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது. மழைபெய்வதைபொருத்து அடுத்தமுறை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவுள்ளதாக ஒருபோக பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.