கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:25 am

Din

மதுரை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகளுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆனணயராக இளஞ்செழியன், துணை ஆணையராக போஸ்ராஜா, மாநில அமைப்பு பாா்வையாளராக செல்வம் ஆகியோா் செயல்பட்டனா்.

இதில் வட்டாரத் தலைவராக ராஜாங்கம், செயலராக யோகராஜ், பொருளாளராக அன்பழகன், மகளிா் அணிச் செயலராக கெளசல்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.