கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாமங்கலம், உறங்கான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

தனியாமங்கலம், உறங்கான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

News image
Updated On :17 ஜூலை 2024, 12:25 am

Din

மேலூா்: தனியாமங்கலம், உறங்கான்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 18) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனியாமங்கலம், உறங்கான்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின் தடைபடும் பகுதிகள் விவரம்: தனியாமங்கலம், கீழையூா், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூா், தா்மதானப்பட்டி, உறங்கான்பட்டி தொழில்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், சக்குடி, விலத்தூா், ஓடைப்பட்டி, ராஜாக்கூா், இளமனூா், சக்கிமங்கலம், காா்சேரி, குன்னத்தூா்.