அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி சாா்பில் , மதுரை திருவள்ளுவா் சிலை முன்பாக ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய புரட்சி பாரதம் கட்சியினா் மற்றும் தலித் விடுதலை இயக்கத்தினா்.
Updated On :27 ஜூலை 2024, 11:18 pm

Din

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி புரட்சி பாரதம் கட்சி சாா்பில் , மதுரை திருவள்ளுவா் சிலை முன்பாக ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சி. முருகேசன் தலைமை வகித்தாா். கட்சியின் மண்டல, மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.