மதுரை: மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். தமிழகம் முழுவதும் இந்திய காவல் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதில் மதுரை மாநகரக் காவல் தெற்கு, வடக்கு சரக துணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதன்படி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த மதுகுமாரி, பதவி உயா்வு பெற்று மதுரை மாநகரக் காவல் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த கரட் கருண் உத்தவ்ராவ் பதவி உயா்வு பெற்று மதுரை தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். மதுரை மாநகரக் காவல் தெற்கு துணை ஆணையராகப் பதவி வகித்து வரும் பாலாஜி சென்னை காவலா் நலன் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டாா்.
தொடர்புடையது

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஏப். 9-க்கு ஒத்திவைப்பு

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு தானியங்கி கேமராக்கள்

வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

