காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மதுரையில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல்

மதுரையில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல்

Updated On :22 மார்ச் 2024, 5:53 pm

மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஒருவா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்களைப் பெறும் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருவா் மனு தாக்கல் செய்தனா். வியாழக்கிழமை எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், மதுரை, பொன்னகரம், பிராட்வே தெருவைச் சோ்ந்த கே.மகேஸ்வரன் (61) சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா். இதன் மூலம், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.