ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

சாலை விபத்தில் தவெக மாணவரணி தலைவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தலையில் காயமடைந்த, தமிழ்நாடு வெற்றிக்கழக மாணவரணி நிா்வாகி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:06 am

Din

சாலை விபத்தில் தலையில் காயமடைந்த, தமிழ்நாடு வெற்றிக்கழக மாணவரணி நிா்வாகி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் யுபிஎம் ஆனந்த்(30). இவா் தவெக மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவராக பதவி வகித்து வந்தாா்.

இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பொன்மேனி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.