நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணி அரசாணை: ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகளுக்கான ‘பேக்கேஜிங்’ அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை, இறுதி விசாரணைக்காக டிச. 2-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஒத்திவைத்தது.









