டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்
மேலூா் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.









