முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முன்னாள் படைவீரா்கள் அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் காக்கும் கரங்கள் கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.










