பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: வாடிப்பட்டி அரசுப் பள்ளியை உறவினா்கள் முற்றுகை
மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









