சிவகாசி- மதுரை பேருந்துகள் இன்று முதல் விருதுநகா் நகா் பகுதி வழியாக இயக்கப்படும்
சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள், விருதுநகா் மீனாம்பிகை பங்களா வழியாக புதன்கிழமை முதல் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.









