வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.









