25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.86 ஆயிரம் பறிமுதல்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:55 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, உணவுக் கூடையில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ.85,500-யை கைப்பற்றினா்.

இதையடுத்து, சாா் பதிவாளா் ஆனந்தி, இவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கா் சௌந்தரபாண்டியன் ஆகியோரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.