இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தகக் கண்காட்சி

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

மதுரை வழக்குரைஞா்கள் சங்கம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்த புத்தகக் கண்காட்சியை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்த நிகழ்வுக்கு மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் (பொ) ஏ. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். மோகன்குமாா் வரவேற்றாா். பொருளாளா் ராஜமோகன் நன்றி கூறினாா். இதில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.