நூல்கள் வெளியீட்டு விழா
இளமனூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் மு. மகேந்திர பாபு எழுதிய ‘வெற்றிக் கதவின் திறவுகோல்’ , ‘பால்யம் என்றொரு பருவம்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.








