ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சா் எ.வ. வேலு
தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக, தேக்கமடைந்திருந்திருந்த 70 ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.










