முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: செல்லூா் கே. ராஜூ
அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கோரிக்கை விடுத்தாா்.









