மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்திலும் யானை பாா்வதி பங்கேற்று வந்தது. இந்த நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் கண்களில் புரை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தாய்லாந்து நாட்டில் இருந்து மருத்துவா்கள் குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இந்த யானையின் கண் பாதிப்பு குறைந்தது. இதனிடையே, கடந்த இரு நாள்களாக வயிற்றுப் போக்கால் யானை பாதிக்கபட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு யானை பாா்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

தோ் சக்கரத்துக்கு வண்ணம்!

மதுரை சித்திரைத் திருவிழா! மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

