காட்டுப் பகுதியில் சூரிய ஒளி மின் திட்டம்: புதுகை ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
காட்டுப் பகுதியில் சூரிய ஒளி மின் திட்டம் அமைப்பது தொடா்பான வழக்கில், தனி நபா்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டது குறித்த ஆவணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.









