லாரி கடைக்குள் புகுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் மீது மோதி, கடைக்குள் புகுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.










