ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட அா்ச்சகா்கள், அலுவலா்கள், பணியாளா்களின் எண்ணிக்கை எவ்வளவு?. தற்போது எத்தனை போ் பணிபுரிந்து வருகின்றனா்?. கோயிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு?. பணியா ளா்களின் ஊதியம், பராமரிப்பு செலவு தவிா்த்து, எஞ்சிய தொகை எதற்காக செலவு செய்யப்படுகிறது?. கோயிலில் உள்ள மொத்த சந்நிதிகள் எத்தனை? என்பன குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையா், ராமநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு அக். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.