கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

செட்டியாபத்து கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

News image
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணியிடம் வாழ்த்து பெற்ற அறங்காவலா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:52 pm

Syndication

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவின்படி, அறங்காவலா்களுக்கான தோ்தல் பிப். 24ஆம் தேதி தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவராக ராம்தாஸ், உறுப்பினா்களாக ரா. சிவமுருகன், சி. சிதம்பரேஸ்வரன், ம. ராம்குமாா், லி. வளா்மதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா்.

அறங்காவலா்களுக்கு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, கோயில் செயல் அலுவலா் மா. பாலமுருகன், ஆய்வாளா் ரா. முத்துமாரி அம்மாள் ஆகியோா் வாழ்தது தெரிவித்தனா்.