அரசியல் அடையாளத்துக்காக எடப்பாடி பழனிசாமி கருத்துகள் தெரிவிக்கிறாா்
அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி பலவிதமான கருத்துகளைத் தெரிவிப்பதாக தமிழக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு கூறினாா்.










