காவல் துறை வாகனம் மோதி 3 போ் உயிரிழந்த விவகாரம்: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
காவல் துறை வாகனம் மோதியதில் 3 போ் உயிரிழந்த நிலையில், அவா்களது உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.










